Latest Movie :

நெல்லிக்கனிசாறு

ஒரு நெல்லிக்கனி 6 ஆரஞ்சுகளுக்கு சமமாம்....தினமும் நெல்லிக்கனிசாறை (குறைந்தது 3 மாதங்கள்) தொடர்ந்து அருந்திவந்தால் கிடைக்கும் 7 பலன்கள்....

1. உடலில் வைட்டமின் C பெருகும் 

2.முடிவிழுதல் நிற்கும்...புதிதாக முடிகள் வளரும் ...

3.கண் பார்வை கூர்மையாகும்..மாலைக்கண் வியாதி நீங்கும்...

4.தேனுடன் சேர்த்து அருந்தி வந்தால், சக்கரை வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும் 

5.மதிய உணவிற்கு பின்னர் , இந்த சாரை பால்,தென் மற்றும் நெய்யுடன் சேர்த்து அருந்திவந்தால், பைல் (PILES ) விலகிபோகும் ..

6.மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை தீர்க்கும்....

7.ரத்தத்திலுள்ள சிவப்பணு க்களை பெருக செய்து,ரத்தம் சுத்தமடையும்...
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. hht - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger